வள்ளிமலை
வள்ளிமலைக் கோயில் வள்ளி வாழ்ந்த இடமாக கூறப்படுகிறது. வேலூரில் இருந்து வள்ளிமலை சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. புராண வரலாறு :சமண சமயத்தில் 23-வது தீர்த்தங்கரராகத் திகழ்ந்தவர் பார்சுவநாதர். இவரது பாதுகாவலர்களாகவும், அவர்களின் சாசனா தெய்வமாகவும் விளங்கியவர்கள் பத்மாவதி இயக்கியம்மனும், இயக்கன் தர்னேந்திரனும் ஆவர். இச்சிற்பம், வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வள்ளிமலையில் சமண பெண்…
Read More